|
---|
இதுவரை நினைத்திருந்தேன்
ஆனால்
முதன்முறை உன்னைப் பார்த்ததுமே
பழக்கப்பட்டவர் பின்னால் ஓடும் நாய்க்குட்டி போல
உன்பின்னால் ஓடுகிறதே
இந்த இதயம்............
புத்தர் இந்த உலகத்தில்
தோன்றி
ஒரு மார்க்கத்தைத்தான்
அமைத்தார்.
நீயோ என் எதிரில் தோன்றி
எனக்கொரு உலகத்தையே
அமைத்தாய்.
No comments:
Post a Comment