தொலைவில் இருக்கும் நிலவின் மனதை தொட நினைத்தேன் நிலவினால் தீக்காயம் கண்டது எந்தன் மனது இருப்பினும் நான் அந்த நிலவின் ரசிகன் தான்
Saturday, December 29, 2012
Saturday, December 8, 2012
என்னவள் என்றுமே இனியவள்
என்னவள் என்றுமே இனியவள்
பிக்காசாவால் கூடஉன்னை விட அழகானதொரு
பிக்காசாவால் கூடஉன்னை விட அழகானதொரு
ஓவியம் வரையமுடியாது...
பிரம்மனே நினைத்தாலும் உன்னைவிட அழகானதொரு
சிற்பத்தை செதுக்க முடியாது...
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையும்
என் பார்வைக்கு நீ புதிதாகவே தோன்றுகிறாய்
நீ தான் பாரதி கண்ட புதுமை பெண்ணை இல்லை
எனக்கு மட்டும் புரியாத பெண்ணா...
உன் கண்களைவிட கூர்மையான ஒரு வாள் இல்லை
என் இதயத்தை சிறுசிறு துண்டுகளாக கீற..
உன் அழகை பற்றி கவிதை எழுத உவமையை தேடினேன்
அழகு என்ற வார்த்தைக்கே நீதான் உவமை என்பதை மறந்து..
--
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $
Saturday, October 20, 2012
ஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்
ஏனோ நீ என்னை அலச்சியம் செய்கிறாய்
உன்னை காண தேடிவந்தேன் நான்.,
நீயோ ஓடி ஒளிந்துகொள்கிறாய்
வெட்கத்திலா இல்லை வேறுப்பதினாலா?
ஏன் என்று தெரியவில்ல ! ஏனோ நீ
என்னை நீ அலச்சியம் செய்கிறாய்.,
எத்தனை முறை காயம் கண்டாலும்
என் இதயம் உன்னை மறக்க நினைக்கவில்லை.....
ஒவ்வொரு மணித்துளியும் என்மனதில் உன்நினைவு
ஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது
உடைக்கபடுகிறது என் இதயம் என்னும் கனவுக்கோட்டை
உன்னை காண தேடிவந்தேன் நான்.,
நீயோ ஓடி ஒளிந்துகொள்கிறாய்
வெட்கத்திலா இல்லை வேறுப்பதினாலா?
ஏன் என்று தெரியவில்ல ! ஏனோ நீ
என்னை நீ அலச்சியம் செய்கிறாய்.,
எத்தனை முறை காயம் கண்டாலும்
என் இதயம் உன்னை மறக்க நினைக்கவில்லை.....
ஒவ்வொரு மணித்துளியும் என்மனதில் உன்நினைவு
ஒவ்வொருமுறை நீ வெறுத்து ஒதுக்கும்போது
உடைக்கபடுகிறது என் இதயம் என்னும் கனவுக்கோட்டை
Friday, October 5, 2012
என்னவளுடன் நான்...........
என்னவளுடன் நான்...........
என்ன ஆச்சரியம் விண்ணுலக தேவதை என்னுடன்
வானில் வட்டமிட்டு செல்கிறதே.......
எதிர் எதிரே ஒரு அடி இடைவெளியில் அவள் கண்கள்
ஈட்டி முனையை போல என் இதையத்தை குத்தி கிழிகிறதே......
உன் கண்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என தெரியவில்லை
ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு மொழி பேசிக்கொண்டிருக்கிறது......
மெளனமாக நீ பேசும் அழகை ரசித்து பார்த்தேன்
நீ என்னை பேச சொல்லியதைகூட மறந்து......
--
என்றும் நட்புடன்
$ஜெயமாறன் நிலாரசிகன் $
Friday, September 7, 2012
நம்ப மறுத்த உண்மை காதல் கவிதை
நம்ப மறுத்த உண்மை காதல் கவிதை
பெண்ணே உன் வருகைக்காக காத்திருந்தேன் ஆனால்
நான் உனக்காக காத்திருப்பதை ஏனோ நீ
ஒளிந்திருந்து ரசித்தாய் - கடிகார முள் கூட
என் மனதில் காயத்தை ஏற்படுத்தியது உன்னால்.......
நீ என் நெஞ்சில் ஏற்படுத்திய காயத்தை ஏனோ
என் மனம் நம்ப மறுக்கிறது....
காண்பதெல்லாம் வெறும் கனவே - என்ற
கற்பனையில் தான் என் காலமும் நகர்கிறது...
உன்னுடன் வார்த்தை பரிமாற்றம் மட்டும் அல்ல
பார்வை பரிமாற்றமும் தடைபட்டதே - பெண்ணே
உடைக்கபட்ட என் இதயத்தில் உள்ள சிறு சிறு
துண்டுகளும் கண்ணாடிபோல் உன்னையே காட்டுகிறது
காலத்தின் சோதனையால்
என் காதலும் காயமானது
கண்ணீர் துளிகள்
அதில் அமிர்தமானது
Saturday, September 1, 2012
உடைக்கப்பட்ட காதல் கனவுக்கோட்டை
Monday, August 27, 2012
காத்திருக்கும் காதல்......
ஒவ்வொரு நாளும் நான் உன்வருகைக்காக காத்திருக்கிறேன்
உன்னை கண்டதும் ஒரு நிமிடம் நான் என்னையே மறக்கிறேன்..,
என் காதல் உன்னால் கவிதையானது
அதை நீ வாசித்த நிமிடம் விடுகதையானது...........
என் கவிதைகள் அழகாக இருக்கிறது என்று வர்ணிக்கும் போது
உன்னையே நீ வர்ணிப்பதாக மனம் நினைக்குதடி .............
என் கவிதைக்காக நீ காத்திருக்கிறாய்
நான் உன்னை காதலிப்பதை மறந்து..........
Friday, August 10, 2012
கருப்பு நிலவாக உன் கண்கள்
கருப்பு நிலவாக உன் கண்கள்
வெள்ளை மேககூட்டங்களுகிடையில் தோன்றிய
வெள்ளை மேககூட்டங்களுகிடையில் தோன்றிய
கருப்பு நிலவாக உன் கண்கள் ....
ஒவ்வொரு முறை என்னை
ஓர கண்ணால் தீண்டும் போது
என் உயிரை பற்றி களவாடி செல்கிறதே .....
உன் பார்வையின் அர்த்தம் தான் என்ன!!!
உன் பார்வையின் அர்த்தம் தான் என்ன!!!
நான் உன்னை நேசிப்பது போல் நீயும்
என்னை நேசிக்கிறாய் என்றால், ஏன் இந்த மௌனம் !
நம் காதலை நீயே சொல்லிவிடு - ஏன் என்றால்
நம் காதலை சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை
- நிலாரசிகன் ஜெயமாறன்
Friday, August 3, 2012
நிலாரசிகனின் காதல் கவிதை
நிலாரசிகனின் காதல் கவிதை
நிலவே என்னிடம் நீ நிலவை பார்க்க முறையிட்டாய்
என்ன ஒரு அதிசயம் - ஒரு நிலவே இன்னொரு
நிலவை ரசிக்கிறதே என்று ......
நான் உன்னைநினைது எழுதிய கவிதைகளை
படித்துவிட்டு யாரை நினைத்து எழுதினாய்
என்னிடமே கேலியாக கேட்டாய் ...........
ஒரு அழகிய கவிதை ஒன்று
இந்த கிறுக்கனின் கிறுக்கலை
பாராட்டியதே என்ன ஆனந்தம்.......
என் கவிதைகளை நேசிக்கும் நீ
என்று தான் என்னையும் நேசிப்பாயோ
என்றும் உன் நினைவில் வாடும் நிலாரசிகன்
நிலவே என்னிடம் நீ நிலவை பார்க்க முறையிட்டாய்
என்ன ஒரு அதிசயம் - ஒரு நிலவே இன்னொரு
நிலவை ரசிக்கிறதே என்று ......
நான் உன்னைநினைது எழுதிய கவிதைகளை
படித்துவிட்டு யாரை நினைத்து எழுதினாய்
என்னிடமே கேலியாக கேட்டாய் ...........
ஒரு அழகிய கவிதை ஒன்று
இந்த கிறுக்கனின் கிறுக்கலை
பாராட்டியதே என்ன ஆனந்தம்.......
என் கவிதைகளை நேசிக்கும் நீ
என்று தான் என்னையும் நேசிப்பாயோ
என்றும் உன் நினைவில் வாடும் நிலாரசிகன்
Thursday, August 2, 2012
என் உயிர் தோழியே .......
என் உயிரே நீதான்......
என் உயிரே நீதான்...........
கேளிக்கையாக பகிர்ந்துகொண்ட
என் காதல் இன்று கேள்விகுறியானது ….
என்னை நேசிப்பது போல் பழகி
என் இதயத்தையே உடைதுவிட்டாயே ….
என்னுயிர் தோழியே எனக்கு ஒரு உதவி வேண்டும்
உன்னால் உடைக்கப்பட்ட என் இதயத்தை
மறுபடியும் கொடுத்துவிடு ….
பெண்ணே உன் நடிப்பால் ஏமாறிய எனது
இதயமோ உண்மையை ஏனோ
ஏற்க்க மறுக்கிறது…..
பிரியமானவளின் நினைவுகளுடம்
கிறுக்கிகொண்டிருக்கும் கிறுக்கன்
கேளிக்கையாக பகிர்ந்துகொண்ட
என் காதல் இன்று கேள்விகுறியானது ….
என்னை நேசிப்பது போல் பழகி
என் இதயத்தையே உடைதுவிட்டாயே ….
என்னுயிர் தோழியே எனக்கு ஒரு உதவி வேண்டும்
உன்னால் உடைக்கப்பட்ட என் இதயத்தை
மறுபடியும் கொடுத்துவிடு ….
பெண்ணே உன் நடிப்பால் ஏமாறிய எனது
இதயமோ உண்மையை ஏனோ
ஏற்க்க மறுக்கிறது…..
பிரியமானவளின் நினைவுகளுடம்
கிறுக்கிகொண்டிருக்கும் கிறுக்கன்
நான் உன்னிடம் நேசித்தது என்ன !!!!
Subscribe to:
Posts (Atom)